Wednesday, August 20, 2008

நகைச்சுவை

மூன்று பேருக்கு 25 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்

முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்" என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"

மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்"

25 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள்,"நாம் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்

எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா"

No comments: